என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்21 Jun 2017 10:17 AM GMT (Updated: 21 Jun 2017 10:17 AM GMT)
கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் மனமுடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ், இவர் சேத்தூர் கூட்டுறவு வங்கி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கனகரத்தினம் (வயது 40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ராமலட்சுமி என்ற பெண்ணுடன் பாக்கியராஜூக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கனக ரத்தினத்துக்கும், பாக்கியராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கள்ளத் தொடர்பை கைவிடுமாறு கனகரத்தினம் கூறியதால், பாக்கியராஜ் வீட்டுக்கு வருவதை நிறுத்தினார்.
இதில் மனவேதனை அடைந்த கனகரத்தினம் நேற்று இரவு வீட்டு உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் விசாரணை நடத்தி பாக்கியராஜ், ராமலட்சுமி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X