என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எழும்பூரில் இன்று ம.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
Byமாலை மலர்21 Jun 2017 9:31 AM GMT (Updated: 21 Jun 2017 9:31 AM GMT)
ம.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூர் சிராஜ் மகாலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
சென்னை:
ம.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூர் சிராஜ் மகாலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
ம.தி.மு.க சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி தலைமையில் நடக்கும் விழாவில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இஸ்லாமிய பெரியோர்கள் கட்சி நிர்வாகிகள், சிவ.ராஜேந்திரன், பூங்கா ஆர்.ராமதாஸ், வைகே.செல்வம், எம்.கே. இஸ்மாயில், எம்.டி.மனோகரன், அம்மா முருகன், விசு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
ம.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூர் சிராஜ் மகாலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
ம.தி.மு.க சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி தலைமையில் நடக்கும் விழாவில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இஸ்லாமிய பெரியோர்கள் கட்சி நிர்வாகிகள், சிவ.ராஜேந்திரன், பூங்கா ஆர்.ராமதாஸ், வைகே.செல்வம், எம்.கே. இஸ்மாயில், எம்.டி.மனோகரன், அம்மா முருகன், விசு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X