என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காசிமேட்டில் மனைவியை அடித்து கொன்ற மீனவர்
Byமாலை மலர்20 Jun 2017 10:57 AM GMT (Updated: 20 Jun 2017 10:57 AM GMT)
காசிமேட்டில் மனைவியை அடித்து கொன்ற மீனவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
காசிமேடு சி.ஜி.சாலை 3-வது தெருவை சேர்ந்தவ் இதயராஜ். மீனவர். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.
இதயராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 16-ந் தேதி இரவு மனைவியிடம் இதயராஜ் மதுகுடிக்க பணம் கேட்டார். அவர் பணம் இல்லை என்று கூறியதால் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த இதயராஜ், நந்தினியை தாக்கினார். இதில் மாடிப்படியில் விழுந்த நந்தினிக்கு தலையில் பலத்த அடிபட்டு காதில் இருந்து ரத்தம் வந்தது.
மயங்கிய நிலையில் அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நந்தினி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயராஜை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X