என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட்டில் மும்பை செல்ல முயன்ற என்ஜீனியர் சிக்கினார்
Byமாலை மலர்19 Jun 2017 9:58 AM GMT (Updated: 19 Jun 2017 9:58 AM GMT)
சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட் வைத்திருந்த என்ஜீனியர் அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் நுழைவு பகுதி வழியாக வாலிபர் ஒருவர் சென்றார். சிறிது நேரத்தில் அவர் அதே வழியாக திரும்பி வந்தார்.
சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் வேளச்சேரியை சேர்ந்த என்ஜினீயர் மகேஷ்வரன் என்பதும், மும்பைக்கு செல்ல இருந்ததாகவும் கூறினார். அவர் வைத்திருந்த டிக்கெட்டை சோதனை செய்த போது, போலியானது என்பது தெரிந்தது.
மகேஷ்வரன், சென்னை விமான நிலையத்துக்குள் பெண் தோழி ஒருவருடன் வந்து இருக்கிறார். அவருடன் விமான நிலைய புறப்பாடு பகுதி வரை உள்ளே செல்வதற்காக போலி டிக்கெட்டுடன் வந்தாரா? அவருக்கு போலி டிக்கெட் கொடுத்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் நுழைவு பகுதி வழியாக வாலிபர் ஒருவர் சென்றார். சிறிது நேரத்தில் அவர் அதே வழியாக திரும்பி வந்தார்.
சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் வேளச்சேரியை சேர்ந்த என்ஜினீயர் மகேஷ்வரன் என்பதும், மும்பைக்கு செல்ல இருந்ததாகவும் கூறினார். அவர் வைத்திருந்த டிக்கெட்டை சோதனை செய்த போது, போலியானது என்பது தெரிந்தது.
மகேஷ்வரன், சென்னை விமான நிலையத்துக்குள் பெண் தோழி ஒருவருடன் வந்து இருக்கிறார். அவருடன் விமான நிலைய புறப்பாடு பகுதி வரை உள்ளே செல்வதற்காக போலி டிக்கெட்டுடன் வந்தாரா? அவருக்கு போலி டிக்கெட் கொடுத்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X