என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரசைவாக்கத்தில் வங்கி ஊழியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
Byமாலை மலர்29 May 2017 11:23 AM GMT (Updated: 29 May 2017 11:23 AM GMT)
புரசைவாக்கத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
புரசைவாக்கம் முருகப்பா தெருவில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் (வயது 58). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டி விட்டுவெளியூர் சென்று இருந்தார்.
இன்று காலை வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 30 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
புரசைவாக்கம் முருகப்பா தெருவில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் (வயது 58). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டி விட்டுவெளியூர் சென்று இருந்தார்.
இன்று காலை வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 30 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X