என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
Byமாலை மலர்29 May 2017 10:44 AM GMT (Updated: 29 May 2017 10:44 AM GMT)
கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுவாமிமலை:
கும்பகோணத்தை அடுத்த வேப்பத்தூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த உத்திராபதி மகன் பாலகுரு (வயது 27) இவர் கும்பகோணம் புது பஸ் நிலையம் அருகே வந்த போது 4 பேர் அவரை வழிபறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500 -ஐ பறித்து சென்றுவிட்டனர்.
இது பற்றி பாலகுரு கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கும்பகோணம் தக்கன் காலனியை சேர்ந்த ரமேஷ் (30) அரசலாறு வெளிநடப்பை சேர்ந்த அலெக்ஸ் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கார்த்தி, பாலா என்ற ஜெயபாலன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X