என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கிக்கு சென்ற பெண் மர்மச்சாவு - தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
Byமாலை மலர்23 May 2017 12:04 PM GMT (Updated: 23 May 2017 12:04 PM GMT)
செவ்வாப்பேட்டையில் வங்கிக்கு சென்ற பெண் ஒருவர் தண்டவாளம் அருகே மர்மமாக உயிரிழந்து கிடந்தார்.
செவ்வாப்பேட்டை:
பட்டாபிராம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சரோஜா (வயது 53). நேற்று மதியம் அருகில் உள்ள வங்கிக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வேப்பம்பட்டு- திருநின்றவூர் ரெயில் நிலையம் இடையே உள்ள தண்டவாளம் அருகே சரோஜா பிணமாக கிடந்தார். அருகில் அவர் கொண்டு வந்திருந்த பை மட்டும் கிடந்தது. அவர் ரெயில் மோதி இறந்ததற்கான அடையாளம் இல்லை. வங்கியில் பணம் எடுத்து வந்த அவரை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து கொலை செய்து உடலை தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பட்டாபிராம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சரோஜா (வயது 53). நேற்று மதியம் அருகில் உள்ள வங்கிக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வேப்பம்பட்டு- திருநின்றவூர் ரெயில் நிலையம் இடையே உள்ள தண்டவாளம் அருகே சரோஜா பிணமாக கிடந்தார். அருகில் அவர் கொண்டு வந்திருந்த பை மட்டும் கிடந்தது. அவர் ரெயில் மோதி இறந்ததற்கான அடையாளம் இல்லை. வங்கியில் பணம் எடுத்து வந்த அவரை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து கொலை செய்து உடலை தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X