என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி அருகே மாணவியை கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்18 May 2017 11:18 AM GMT (Updated: 18 May 2017 11:18 AM GMT)
போடி அருகே பிளஸ்-1 மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
போடி முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகள் யோகராணி (வயது 17). மாரிச்சாமி இறந்து விட்டதால் யோகராணி அவரது தாய் பூபதி பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த யோகராணி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து பூபதி போடி டவுன் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் சிவமணி (22) என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை மீட்டனர். சிவமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X