என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்கல் அருகே புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு-பெண்கள் மறியல்
Byமாலை மலர்18 May 2017 10:56 AM GMT (Updated: 18 May 2017 10:56 AM GMT)
வெங்கல் அருகே புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த மதுபான கடை அகற்றப்பட்டது.
இதற்கு பதிலாக தாமரைப்பாக்கம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் ஊராட்சி அருகே உள்ள பூசாலிமேடு பகுதியில் புதிய மதுபான கடை திறக்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனை அறிந்த பூசாலி மேடு, மாகாரல்,எடைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்கள் தாமரைப்பாக்கம் - திருநின்றவூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் வருவாய் ஆய்வாளர் சரண்யா தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த மதுபான கடை அகற்றப்பட்டது.
இதற்கு பதிலாக தாமரைப்பாக்கம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் ஊராட்சி அருகே உள்ள பூசாலிமேடு பகுதியில் புதிய மதுபான கடை திறக்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனை அறிந்த பூசாலி மேடு, மாகாரல்,எடைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்கள் தாமரைப்பாக்கம் - திருநின்றவூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் வருவாய் ஆய்வாளர் சரண்யா தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
வெங்கல் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த மதுபான கடை அகற்றப்பட்டது.
இதற்கு பதிலாக தாமரைப்பாக்கம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் ஊராட்சி அருகே உள்ள பூசாலிமேடு பகுதியில் புதிய மதுபான கடை திறக்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனை அறிந்த பூசாலி மேடு, மாகாரல்,எடைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்கள் தாமரைப்பாக்கம் - திருநின்றவூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் வருவாய் ஆய்வாளர் சரண்யா தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த மதுபான கடை அகற்றப்பட்டது.
இதற்கு பதிலாக தாமரைப்பாக்கம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் ஊராட்சி அருகே உள்ள பூசாலிமேடு பகுதியில் புதிய மதுபான கடை திறக்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனை அறிந்த பூசாலி மேடு, மாகாரல்,எடைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்கள் தாமரைப்பாக்கம் - திருநின்றவூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் வருவாய் ஆய்வாளர் சரண்யா தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X