என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி
Byமாலை மலர்29 April 2017 9:36 AM GMT (Updated: 29 April 2017 9:36 AM GMT)
பொன்னேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி அருகே கிருஷ்ணாவரம் மேட்டு சாலையை சேர்ந்தவர் பிரதாப். இவரது மகள் பிரின்சி (வயது 14). பொன்னேரியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக பிரின்சி காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரை தனியார் ஆஸ்பத்திரியிலும், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
இதனால் பிரின்சியை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவரை நேற்று மதியம் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு பிரின்சி இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி அருகே கிருஷ்ணாவரம் மேட்டு சாலையை சேர்ந்தவர் பிரதாப். இவரது மகள் பிரின்சி (வயது 14). பொன்னேரியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக பிரின்சி காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரை தனியார் ஆஸ்பத்திரியிலும், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
இதனால் பிரின்சியை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவரை நேற்று மதியம் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு பிரின்சி இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X