search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்த்தாண்டம் பகுதியில் நாளை மின் தடை
    X

    மார்த்தாண்டம் பகுதியில் நாளை மின் தடை

    மார்த்தாண்டம் பகுதியில் நாளை அவசர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் வெட்டுமணி முதல் கொல்லஞ்சி வரையுள்ள உயர் அழுத்த மின் பாதையில் நாளை (29-ந் தேதி) அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக வெட்டுமணி, கருப்பக்குளம், பல்லன்விளை, கரவிளாகம், சூசைபுரம், காரவிளை கொல்லஞ்சி, விரிகோடு, மாமூட்டுக்கடை, கட்டச்சிவிளை, நெட்டியான்விளை ஆகிய இடங்களிலும், அதனை சார்ந்த இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என குழித்துறை மின் வினியோக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×