என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேப்பம்பட்டில் கோவிலுக்குள் புகுந்து நகை-உண்டியல் கொள்ளை
Byமாலை மலர்28 April 2017 8:12 AM GMT (Updated: 28 April 2017 8:12 AM GMT)
செவ்வாப்பேட்டை அருகே வேப்பம்பட்டில் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடி விட்டு உண்டியலை புதரில் வீசி சென்றுள்ளனர்.
செவ்வாப்பேட்டை:
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இன்று காலை பூஜை செய்வதற்காக அர்ச்சகர் வந்தார்.
அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பூதேவி, ஸ்ரீதேவி சாமி கழுத்தில் இருந்த 1½ பவுன் தாலி செயின் கொள்ளை போயிருந்தது. மேலும் உண்டியலும் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோவில் அருகே உள்ள புதரில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடி விட்டு உண்டியலை புதரில் வீசி சென்றுள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இன்று காலை பூஜை செய்வதற்காக அர்ச்சகர் வந்தார்.
அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பூதேவி, ஸ்ரீதேவி சாமி கழுத்தில் இருந்த 1½ பவுன் தாலி செயின் கொள்ளை போயிருந்தது. மேலும் உண்டியலும் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோவில் அருகே உள்ள புதரில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடி விட்டு உண்டியலை புதரில் வீசி சென்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X