என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
Byமாலை மலர்25 April 2017 9:46 AM GMT (Updated: 25 April 2017 9:46 AM GMT)
ராமநாதபுரத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அபிராம சுந்தரி. இவர்களது மகள் மங்கையர்கரசி என்ற கமலி (வயது 21). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி மங்கையர்கரசி சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அபிராம சுந்தரி கீழக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X