என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் செம்மரக்கட்டை கடத்தல்
Byமாலை மலர்25 April 2017 6:46 AM GMT (Updated: 25 April 2017 6:46 AM GMT)
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த சொகுசு காரை சோதனை செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டையுடன் காரை பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம்:
பெரிய பாளையத்தில் உள்ள மேம்பாலம் அருகே நேற்று இரவு சொகுசு கார் வேகமாக வந்தது.
திடீரென அந்த கார் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்றது. இதில் அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பெரியபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சொகுசு காரை விரட்டிச் சென்றனர்.
போலீசார் பின்தொடர்வதை கண்டதும் பனப்பாக்கம் அருகே சாலை ஓரத்தில் சொகுசு காரை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
காரை போலீசார் சோதனை செய்த போது அதில் செம்மரக்கட்டைகள் இருந்தன. இதையடுத்து செம்மரக்கட்டையுடன் காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மர்ம கும்பல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரங்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
காரின் பதிவு எண்ணை வைத்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரிய பாளையத்தில் உள்ள மேம்பாலம் அருகே நேற்று இரவு சொகுசு கார் வேகமாக வந்தது.
திடீரென அந்த கார் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்றது. இதில் அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பெரியபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சொகுசு காரை விரட்டிச் சென்றனர்.
போலீசார் பின்தொடர்வதை கண்டதும் பனப்பாக்கம் அருகே சாலை ஓரத்தில் சொகுசு காரை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
காரை போலீசார் சோதனை செய்த போது அதில் செம்மரக்கட்டைகள் இருந்தன. இதையடுத்து செம்மரக்கட்டையுடன் காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மர்ம கும்பல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரங்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
காரின் பதிவு எண்ணை வைத்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X