என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பலி: டிரைவர் கைது
Byமாலை மலர்22 April 2017 11:41 AM GMT (Updated: 22 April 2017 11:41 AM GMT)
ஒரத்தநாடு அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஒக்கநாடு கீழையூர் அம்பலகாரர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது50), விவசாயி. இவர் சம்பவத்தன்று தஞ்சை-மன்னார்குடி சாலையில் ஒக்கநாடு கீழையூர் கடைத்தெரு அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த ஒரு லோடு ஆட்டோ கோவிந்தன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஒக்கநாடு கீழையூர் அம்பலகாரர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது50), விவசாயி. இவர் சம்பவத்தன்று தஞ்சை-மன்னார்குடி சாலையில் ஒக்கநாடு கீழையூர் கடைத்தெரு அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த ஒரு லோடு ஆட்டோ கோவிந்தன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X