என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயபுரத்தில் ஊழியரிடம் ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை
Byமாலை மலர்22 April 2017 9:04 AM GMT (Updated: 22 April 2017 9:04 AM GMT)
ராயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் பணத்தை மர்ம நபர் திருடிச்சென்றார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ராயபுரம்:
ராயபுரம் வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் தேசமணி. இவர் மன்னார்சாமி கோவில் தெருவில் உள்ள வங்கியில் ரூ.1½ லட்சம் எடுத்தார். பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு வேறு ஒரு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போய் இருந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X