என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: அரசு- தனியார் பள்ளிகளை 22-ந்தேதி முதல் மூட உத்தரவு
Byமாலை மலர்20 April 2017 8:10 AM GMT (Updated: 20 April 2017 8:10 AM GMT)
கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் புதுவையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 22-ந் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுவையில் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொது மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வருகிற 22-ந் தேதி முதல் மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கான ஆணையை கல்வித்துறையின் இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் பிறப்பித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொது மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வருகிற 22-ந் தேதி முதல் மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கான ஆணையை கல்வித்துறையின் இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் பிறப்பித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X