என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடியக்கரையில் தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்19 April 2017 10:35 AM GMT (Updated: 19 April 2017 10:35 AM GMT)
கோடியக்கரையில் தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 35). இவரது மனைவி லதா (31) திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மணிவண்ணன் வெளிநாடு சென்று வருபவர்.
கடந்த 16-ந் தேதி குழந்தை அழுதுகொண்டிருந்தது. இது குறித்து மணிவண்ணன் லதாவை கண்டித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். கணவன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த லதா வீட்டில் தூக்குமாட்டிக் கொண்டார்.
தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் லதாவை மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்துவிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவுசெய்து திருமணமாகி நான்கு ஆண்டுகளில் லதா இறந்ததால் மேல் விசாரணைக்காக நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X