என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு: மாணவர்கள் மறியல்
Byமாலை மலர்17 April 2017 11:56 AM GMT (Updated: 17 April 2017 11:56 AM GMT)
செங்கம் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 100- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்:
செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் போளூர் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை அமைக்க சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனாலும், மதுக்கடை அமைக்க தீவிர முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 100- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுப்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மறியல் கைவிடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X