என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவுக்கு கொலை மிரட்டல்: வாலிபரை கைது செய்ய கோரி தூத்துக்குடியில் உண்ணாவிரதம்
Byமாலை மலர்16 April 2017 4:34 PM GMT (Updated: 16 April 2017 4:34 PM GMT)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த தீபாவிற்கு மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்ய கோரி தூத்துக்குடியில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மண்டல பொறுப்பாளருமான வக்கீல் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த தீபாவிற்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.
இதில் வக்கீல் குமார், மனோகரன், முருகேசன், மகளிரணி திருமணி, ஞானபுஷ்பம், சாந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X