என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டெல்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகளுடன் இளங்கோவன் சந்திப்பு
சென்னை:
விவசாயிகள் வங்கியில் வாங்கி உள்ள விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதமாக போராடி வருகிறார்கள்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டா லின், கனிமொழி எம்.பி., திருச்சி சிவா எம்.பி, கம்யூ னிஸ்டு செயலாளர் டி.ராஜா எம்.பி. உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று டெல்லியில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்களிடம் உங்களது நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசேராமச்சந்திரன் உடன் சென்றிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்