என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே காதல் திருமணத்தால் இரு தரப்பினர் மோதல்
Byமாலை மலர்7 April 2017 12:12 PM GMT (Updated: 7 April 2017 12:12 PM GMT)
ஆண்டிப்பட்டி அருகே காதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகில் உள்ள சிரைப்பாறையை சேர்ந்தவர் பிச்சைமணி (56). இவரது மகன் அசோக்குமார். இவரும் மயிலாடும் பாறையை சேர்ந்த ரவி மகள் பிந்து என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது முதல் இரு குடும்பத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று ரவி தனது நண்பர் போசுடன் சேர்ந்து பிச்சைமணி வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். பின்னர் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். படுகாயம் அடைந்த பிச்சை மணி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். போசை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X