என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் வங்கி ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்30 March 2017 2:24 PM GMT (Updated: 30 March 2017 2:24 PM GMT)
பாபநாசம் அருகே அதிக வட்டி வசூலிப்பதாக கூறி தகராறு செய்து வங்கி ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே உள்ள உத்தமதானபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 38) வங்கி ஊழியர். இவர் நேற்று இதே பகுதியில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வினோத் (வயது 28) முருகானத்திடம் வங்கியில் அதிக வட்டி வசூலிப்பதாக கூறி தகராறு செய்து கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த முருகானந்தம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றிய புகாரின் பெயரில் பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X