என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் போராடும் விவசாய பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியை சந்திக்கிறேன்: ஜி.கே.வாசன்
Byமாலை மலர்28 March 2017 6:17 AM GMT (Updated: 28 March 2017 7:03 AM GMT)
டெல்லியில் போராடும் விவசாய பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியை சந்திக்கிறேன் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை:
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலையில் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நியாயமான கோரிக்கைக்காக தங்கள் உடலை வருத்தி விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று புரிய வில்லை.
விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்ட குழுவின் பிரதிநிதிகளோடு இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் டெல்லி சென்று அங்கு போராடும் தமிழக விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலையில் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நியாயமான கோரிக்கைக்காக தங்கள் உடலை வருத்தி விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று புரிய வில்லை.
விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்ட குழுவின் பிரதிநிதிகளோடு இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் டெல்லி சென்று அங்கு போராடும் தமிழக விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X