என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்திவேலூர் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
Byமாலை மலர்26 March 2017 4:29 PM GMT (Updated: 26 March 2017 4:29 PM GMT)
பரமத்திவேலூர் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இப்பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளில் உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆலோசனையின்படி வேலூர் பேரூராட்சி சார்பில் வேலூர் சந்தைபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு தடுப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இப்பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.
இதில் அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீட்டை சுற்றிலும் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், தேவையற்ற பொருட்கள், டீ கப், உரல், ஆகியவற்றில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்றப்பட்டது.
மக்களுக்கு சுகாதாரத்துடன் இருப்பது குறித்தும், டெங்கு வராமல் தடுப்பது குறித்து உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் குளோரின் பவுடர் போடப்பட்டது.
நாமக்கல் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளில் உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆலோசனையின்படி வேலூர் பேரூராட்சி சார்பில் வேலூர் சந்தைபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு தடுப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இப்பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.
இதில் அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீட்டை சுற்றிலும் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், தேவையற்ற பொருட்கள், டீ கப், உரல், ஆகியவற்றில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்றப்பட்டது.
மக்களுக்கு சுகாதாரத்துடன் இருப்பது குறித்தும், டெங்கு வராமல் தடுப்பது குறித்து உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் குளோரின் பவுடர் போடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X