என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டி பகுதியில் திருட்டி சி.டி. விற்றவர் கைது
Byமாலை மலர்25 March 2017 3:07 PM GMT (Updated: 25 March 2017 3:07 PM GMT)
கோவில்பட்டி பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது திருட்டி சி.டி. விற்றவரை கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பகுதியில் அதிக அளவு திருட்டி சி.டி.க்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
படலையூர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு 146 புதுப்பட சி.டி.கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் கோவில்பட்டி திருவள்ளுவர் நகர் 1-வது தெருவை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரை கைது செய்தனர்.
கோவில்பட்டி பகுதியில் அதிக அளவு திருட்டி சி.டி.க்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
படலையூர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு 146 புதுப்பட சி.டி.கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் கோவில்பட்டி திருவள்ளுவர் நகர் 1-வது தெருவை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X