என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு- ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 March 2017 5:00 PM GMT (Updated: 23 March 2017 5:00 PM GMT)
நீதிமன்ற கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
நீதிமன்ற கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாகர்கோவிலில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமரன், வக்கீல்கள் மகேஷ், பெரியவன் மற்றும் கிளை தலைவர் ஜான் வியான்னி, பிரேம், சர்ச்சில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நீதிமன்ற கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாகர்கோவிலில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமரன், வக்கீல்கள் மகேஷ், பெரியவன் மற்றும் கிளை தலைவர் ஜான் வியான்னி, பிரேம், சர்ச்சில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X