என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகிரி அருகே பாம்பு கடித்து விவசாயி மரணம்
Byமாலை மலர்20 March 2017 5:27 PM GMT (Updated: 20 March 2017 5:27 PM GMT)
சிவகிரி அருகே தோட்டத்தில் நின்ற விவசாயியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிந்தார்.
நெல்லை:
சிவகிரி நாடார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது45), விவசாயி. இவர் நேற்று இரவு வீட்டருகே உள்ள தோட்டத்தில் நின்றபோது பாம்பு கடித்தது. உடனடியாக அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மாடசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகிரி நாடார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது45), விவசாயி. இவர் நேற்று இரவு வீட்டருகே உள்ள தோட்டத்தில் நின்றபோது பாம்பு கடித்தது. உடனடியாக அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மாடசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X