என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பள்ளியில் 384 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: சந்திரபிரபா எம்.எல்.ஏ. வழங்கினார்
Byமாலை மலர்20 March 2017 11:49 AM GMT (Updated: 20 March 2017 11:49 AM GMT)
வத்திராயிருப்பு அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சந்திரபிரபா எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி உள்ளூர்பட்டி, மற்றும் வத்திராயிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடை பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் விழாவுக்கு தலைமை தாங்கினர்.
விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 384 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை ஜெயா கிறிஸ்டிபாய், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X