என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கராபரணி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்: கொலை செய்யப்பட்டாரா?
Byமாலை மலர்2 March 2017 5:22 PM GMT (Updated: 2 March 2017 5:22 PM GMT)
வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் அருகே சங்கராபரணி ஆற்றில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் அருகே சங்கராபரணி ஆற்றில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வில்லியனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பிணமாக கிடந்தவர் வெள்ளை நிற வேட்டியும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார்.
இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வேலையன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
தண்ணீரில் கால் கழுவ சென்ற போது தவறி விழுந்து இறந்து விட்டாரா? அல்லது யாராவது கொலை செய்து பிணத்தை தண்ணிரில் வீசி விட்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X