என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் பிளஸ்-2 தேர்வை 15 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்
Byமாலை மலர்1 March 2017 11:28 AM GMT (Updated: 1 March 2017 11:28 AM GMT)
புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வை 53 அரசு மற்றும் 82 தனியார் பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 659 மாணவர்கள் எழுதுகின்றனர்.
புதுச்சேரி:
பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வை 53 அரசு மற்றும் 82 தனியார் பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 659 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், புதுவையில் மட்டும் அரசு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 383 மாணவர்களும், தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 834 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
காரைக்கால் பிராந்தியத்தில் 2 ஆயிரத்து 442 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் மின்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகள் செய்வோரை கண்காணிக்க கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தலைமையில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வை 53 அரசு மற்றும் 82 தனியார் பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 659 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், புதுவையில் மட்டும் அரசு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 383 மாணவர்களும், தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 834 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
காரைக்கால் பிராந்தியத்தில் 2 ஆயிரத்து 442 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் மின்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகள் செய்வோரை கண்காணிக்க கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தலைமையில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X