என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூரில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
Byமாலை மலர்28 Feb 2017 9:19 AM GMT (Updated: 28 Feb 2017 9:19 AM GMT)
திருவள்ளூரில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பி.எம். நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த மகாலட்சுமி, வேலூரை சேர்ந்த சுமதி, ரேக்காதால், ஆட்டோ டிரைவர் முத்து உள்பட 6 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X