search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
    X

    திருவள்ளூரில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

    திருவள்ளூரில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பி.எம். நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த மகாலட்சுமி, வேலூரை சேர்ந்த சுமதி, ரேக்காதால், ஆட்டோ டிரைவர் முத்து உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×