என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாழப்பாடி அருகே பேத்தி பேச மறுத்ததால் பெண் தற்கொலை
Byமாலை மலர்27 Feb 2017 11:11 AM GMT (Updated: 27 Feb 2017 11:11 AM GMT)
வாழப்பாடி அருகே வீட்டு வேலை செய்யாததை பாட்டி கண்டித்ததால் பேத்திகள் பேச மறுத்தனர். இதில் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த எம்.பெருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது55). இவருக்கு ராமன்(36) என்ற மகனும், செல்லம்மாள் என்ற மகளும் உள்ளனர்.
ஈஸ்வரி, தனது மகன் ராமனுடன் வசித்து வந்தார். ராமனுக்கு தீபிகா(15), கோபிகா(13) என்ற மகளும் உள்ளனர்.
வீட்டு வேலை செய்யாததை கண்டித்ததால் பேத்திகள் இருவரும் ஈஸ்வரியுடன் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஈஸ்வரி விஷத்தன்மை கொண்ட அரளிக் கொட்டையை சாப்பிட்டு உள்ளார். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X