என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேணிக்கரை அருகே கார் மோதி வக்கீல் பலி
Byமாலை மலர்27 Feb 2017 11:01 AM GMT (Updated: 27 Feb 2017 11:01 AM GMT)
கேணிக்கரை அருகே கார் மோதிய விபத்தில் வக்கீல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அருகே உள்ள கடம்பாநகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் (வயது50), வக்கீல். இவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைசாலை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேவிபட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு கார் சென்றது. அந்த கார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் அரிச்சந்திரன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் சக்தி ராஜேசுவரன் கொடுத்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஷாஜி (41)யிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அருகே உள்ள கடம்பாநகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் (வயது50), வக்கீல். இவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைசாலை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேவிபட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு கார் சென்றது. அந்த கார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் அரிச்சந்திரன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் சக்தி ராஜேசுவரன் கொடுத்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஷாஜி (41)யிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X