என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கயம் அருகே விபத்து: கணவர் கண் முன்பு மனைவி பலி
Byமாலை மலர்27 Feb 2017 10:53 AM GMT (Updated: 27 Feb 2017 10:53 AM GMT)
காங்கயம் அருகே விபத்து கணவர் கண் முன்பு மனைவி உடல் நசுங்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:
காங்கயம் குறுக்கத்தியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 62). இவரது மனைவி சுப்புலட்சுமி (52). ராமசாமி கணக்கம்பாளையத்தில் உள்ள கம்பெனியில் காவலாளியாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று ராமசாமியும், அவரது மனைவியும் மொபட்டில் குறுக்கத்தியில் இருந்து கணக்கம்பாளையத்திற்கு புறப்பட்டனர். காங்கயம்- ஊத்துக்குளி ரோடு நொய்யல் பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் சுப்பு லட்சுமி கணவர் கண் முன்பு உடல் நசுங்கி பலியானார். ராமசாமி படுகாயத்துடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X