என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலிகிராமத்தில் மேடை பாடகி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்27 Feb 2017 9:27 AM GMT (Updated: 27 Feb 2017 9:27 AM GMT)
சாலிகிராமத்தில் மேடை பாடகி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை சாலிகிராமத்தில் அம்பேத்கார் சாலையை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தில்லைஅரசி. மேடை பாடகி. இவர்கள் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர்.
பின்னர் இன்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை, 80 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொளத்தூர் பாலகுமரன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த 22-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்.
பின்னர் நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் எல்.இ.டி. டிவி. கேஸ் சிலிண்டர், அடுப்பு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கொளத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை சாலிகிராமத்தில் அம்பேத்கார் சாலையை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தில்லைஅரசி. மேடை பாடகி. இவர்கள் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர்.
பின்னர் இன்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை, 80 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொளத்தூர் பாலகுமரன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த 22-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்.
பின்னர் நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் எல்.இ.டி. டிவி. கேஸ் சிலிண்டர், அடுப்பு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கொளத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X