என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருபுவனை அருகே இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
Byமாலை மலர்20 Feb 2017 10:34 AM GMT (Updated: 20 Feb 2017 10:34 AM GMT)
திருபுவனை அருகே கணவர் கோவிலுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை:
திருபுவனை அருகே திருபுவனை பாளையம் மதிநகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் வடமாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது29) இவர்களுக்கு 5 வயதில் மகளும் உள்ளன.
இந்த நிலையில் சத்யாவை அவரது பெற்றோர் கோவில் நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சத்யா தனது கணவரிடம் பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தினார். ஆனால் வெற்றிவேல் தனக்கு வேலை இருப்பதால் சத்யாவை மட்டும் கோவிலுக்கு செல்லும்படி கூறினார். இதனால் சத்யா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
நேற்று இரவு சத்யா தனது கணவர்-குழந்தையுடன் வீட்டில் அறையில் தூங்கினார். இன்று காலை வெற்றிவேல் எழுந்து பார்த்தபோது சத்யா ஜன்னல் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை அருகே திருபுவனை பாளையம் மதிநகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் வடமாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது29) இவர்களுக்கு 5 வயதில் மகளும் உள்ளன.
இந்த நிலையில் சத்யாவை அவரது பெற்றோர் கோவில் நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சத்யா தனது கணவரிடம் பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தினார். ஆனால் வெற்றிவேல் தனக்கு வேலை இருப்பதால் சத்யாவை மட்டும் கோவிலுக்கு செல்லும்படி கூறினார். இதனால் சத்யா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
நேற்று இரவு சத்யா தனது கணவர்-குழந்தையுடன் வீட்டில் அறையில் தூங்கினார். இன்று காலை வெற்றிவேல் எழுந்து பார்த்தபோது சத்யா ஜன்னல் கம்பியில் கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X