என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவர்னருடன், டி.ஜி.பி. - போலீஸ் கமிஷனர் ஆலோசனை
Byமாலை மலர்15 Feb 2017 3:11 AM GMT (Updated: 15 Feb 2017 3:11 AM GMT)
போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் கவர்னர் மாளிகையில் வித்யாசாகர்ராவை சந்தித்து தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் அரசியல் நிலவரம் சூடு பிடித்துள்ள நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர்ராவை சந்தித்து பேசினார்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எவ்வாறு உள்ளது என்பது பற்றி கவர்னர் கேட்டறிந்ததாக தெரிகிறது.
கூவத்தூரில் சசிகலாவும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அங்குள்ள நிலவரம் குறித்தும் கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசியல் நிலவரம் சூடு பிடித்துள்ள நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர்ராவை சந்தித்து பேசினார்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எவ்வாறு உள்ளது என்பது பற்றி கவர்னர் கேட்டறிந்ததாக தெரிகிறது.
கூவத்தூரில் சசிகலாவும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அங்குள்ள நிலவரம் குறித்தும் கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X