என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
56-வது மலர் கண்காட்சி: கொடைக்கானல் பூங்காவில் மலர்செடி நடவு பணி
Byமாலை மலர்9 Feb 2017 10:11 AM GMT (Updated: 9 Feb 2017 10:11 AM GMT)
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியையொட்டி மலர்செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவி வரும். இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். அவர்களை மகிழ்விப்பதற்காக மே மாதத்தில் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடம் மே மாதம் 56-வது மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதையொட்டி பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி பூங்காவில் பல கட்டங்களாக லட்சக்கணக்கான மலர்செடிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது.
இதன் இறுதிகட்டமாக உதகையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆஸ்டர், பிளாக்ஸ், ஆந்தூரியம், கேலந்துலா, செசேனியா, டயான்ஸ், பேன்சி உள்பட பல்வேறு வகையான 25 ஆயிரம் மலர்செடிகள் நடவும் பணி தொடங்கியுள்ளது.
இதிலிருந்து மலர்கள் 70 நாட்களில் பூக்கத்தொடங்கும் எனவும், 2 மாதங்கள் வரை தொடர்ந்து பூக்கும் எனவும் தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நடவு செய்யப்பட்ட நடவு மலர்கள் ஏப்ரல் முதல்வாரத்தில் பூக்க தொடங்கும் என்று கூறினர்.
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவி வரும். இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். அவர்களை மகிழ்விப்பதற்காக மே மாதத்தில் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடம் மே மாதம் 56-வது மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதையொட்டி பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி பூங்காவில் பல கட்டங்களாக லட்சக்கணக்கான மலர்செடிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது.
இதன் இறுதிகட்டமாக உதகையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆஸ்டர், பிளாக்ஸ், ஆந்தூரியம், கேலந்துலா, செசேனியா, டயான்ஸ், பேன்சி உள்பட பல்வேறு வகையான 25 ஆயிரம் மலர்செடிகள் நடவும் பணி தொடங்கியுள்ளது.
இதிலிருந்து மலர்கள் 70 நாட்களில் பூக்கத்தொடங்கும் எனவும், 2 மாதங்கள் வரை தொடர்ந்து பூக்கும் எனவும் தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நடவு செய்யப்பட்ட நடவு மலர்கள் ஏப்ரல் முதல்வாரத்தில் பூக்க தொடங்கும் என்று கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X