என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்
Byமாலை மலர்3 Feb 2017 5:45 PM GMT (Updated: 3 Feb 2017 5:45 PM GMT)
அரவக்குறிச்சி அருகே பேப்பர் பண்டல்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார்.
அரவக்குறிச்சி:
ஓசூரில் இருந்து சிவகாசியை நோக்கி ஒரு லாரி பேப்பர் பண்டல்களை ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை தர்மபுரியை சேர்ந்த கதிரவன்(வயது 30) என்பவர் ஓட்டிச்சென்றார்.
லாரி நேற்று அதிகாலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மேட்டுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் காயம் இன்றி கதிரவன் உயிர்தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஓசூரில் இருந்து சிவகாசியை நோக்கி ஒரு லாரி பேப்பர் பண்டல்களை ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை தர்மபுரியை சேர்ந்த கதிரவன்(வயது 30) என்பவர் ஓட்டிச்சென்றார்.
லாரி நேற்று அதிகாலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மேட்டுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் காயம் இன்றி கதிரவன் உயிர்தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X