என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 கப்பல் மாலுமிகள் மீது மீஞ்சூர் போலீசார் வழக்கு
Byமாலை மலர்3 Feb 2017 7:06 AM GMT (Updated: 3 Feb 2017 7:06 AM GMT)
எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதிய விபத்து தொடர்பாக 5 பிரிவுகளில் 2 கப்பல் மாலுமிகள் மீது மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவொற்றியூர்:
எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதிய விபத்து குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து எண்ணூர் துறைமுக பொறுப்பு கழக பொது மேலாளர் குப்தா மீஞ்சூர் போலீசில் இரு கப்பல் மாலுமிகள் மீதும் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் இரு கப்பல் நிறுவனங்கள் மீதும், அதன் மாலுமிகள் மீதும் மீஞ்சூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 280, 285, 336, 427, 431 ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அஜாக்கிரதையாக கப்பல் ஓட்டுதல், எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருளை அஜாக்கிரதையாக கையாளுதல், அஜாக்கிரதையாக செயல்படுதல், முறையான பாதையில் செல்லாமல் விபத்து ஏற்படுத்துதல், கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படுதல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன.
எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதிய விபத்து குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து எண்ணூர் துறைமுக பொறுப்பு கழக பொது மேலாளர் குப்தா மீஞ்சூர் போலீசில் இரு கப்பல் மாலுமிகள் மீதும் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் இரு கப்பல் நிறுவனங்கள் மீதும், அதன் மாலுமிகள் மீதும் மீஞ்சூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 280, 285, 336, 427, 431 ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அஜாக்கிரதையாக கப்பல் ஓட்டுதல், எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருளை அஜாக்கிரதையாக கையாளுதல், அஜாக்கிரதையாக செயல்படுதல், முறையான பாதையில் செல்லாமல் விபத்து ஏற்படுத்துதல், கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படுதல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X