search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பஸ்கள் நிறுத்தம்
    X

    சென்னையில் பஸ்கள் நிறுத்தம்

    சென்னை முழுவதும் பொதுமக்கள் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
    சென்னை:

    சென்னை முழுவதும் பொதுமக்கள் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

    இதன் காரணமாக மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அலுவலகங்களுக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். வெளியில் பயணம் செய்தவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
    Next Story
    ×