என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணம் அருகே பெண்ணிடம் பணம் பறித்த கொள்ளையன் கைது
Byமாலை மலர்21 Jan 2017 9:44 AM GMT (Updated: 21 Jan 2017 9:44 AM GMT)
கும்பகோணம் அருகே பெண்ணிடம் பணம் பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே உள்ள செம்கோடை அரசலாறு வழிநடப்பு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மனைவி யமுனா(வயது 30). இவர் இரவு 7 மணி அளவில் தனியாக நடந்து சென்ற போது போது எலுமிச்சங்கா பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தங்கையா மகன் மோகன் யமுனாவை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500-ஜ பறித்துள்ளார்.
இது பற்றிய புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர். இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணம் அருகே உள்ள செம்கோடை அரசலாறு வழிநடப்பு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மனைவி யமுனா(வயது 30). இவர் இரவு 7 மணி அளவில் தனியாக நடந்து சென்ற போது போது எலுமிச்சங்கா பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தங்கையா மகன் மோகன் யமுனாவை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500-ஜ பறித்துள்ளார்.
இது பற்றிய புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர். இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X