என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்: காங். வலியுறுத்தல்
Byமாலை மலர்19 Jan 2017 7:43 AM GMT (Updated: 19 Jan 2017 7:43 AM GMT)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று தமிழக மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று தமிழக மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் அமைதி குலையாமல் இருந்திட தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார். பிரதமருக்கும் இதே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று தமிழக மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் அமைதி குலையாமல் இருந்திட தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார். பிரதமருக்கும் இதே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X