என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர் அருகே கூலி தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை
Byமாலை மலர்17 Jan 2017 10:27 AM GMT (Updated: 17 Jan 2017 10:27 AM GMT)
ஆம்பூர் அருகே கூலி தொழிலாளி வீட்டில் 4½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 45). கூலி தொழிலாளி.
இவரது வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 4½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 45). கூலி தொழிலாளி.
இவரது வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 4½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X