என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் கொள்ளை
Byமாலை மலர்12 Jan 2017 10:22 AM GMT (Updated: 12 Jan 2017 10:22 AM GMT)
திருவையாறு அருகே ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவையாறு:
திருவையாறு அம்மன்பேட்டை மெயின் ரோட்டில் செயல்படும் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைபார்ப்பவர் ஜெயக்குமார் (வயது 52).
இவர் மருத்துவமனை அருகிலேயே குடியிருந்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு திருப்பூந்துருத்தியில் வசித்துவரும் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று வீட்டிற்கு திரும்பிவந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் கனகதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர்.
திருவையாறு அம்மன்பேட்டை மெயின் ரோட்டில் செயல்படும் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைபார்ப்பவர் ஜெயக்குமார் (வயது 52).
இவர் மருத்துவமனை அருகிலேயே குடியிருந்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு திருப்பூந்துருத்தியில் வசித்துவரும் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று வீட்டிற்கு திரும்பிவந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் கனகதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X