என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந்தேதி சசிகலா மாலை அணிவிக்கிறார்
Byமாலை மலர்12 Jan 2017 7:23 AM GMT (Updated: 12 Jan 2017 7:23 AM GMT)
எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று அ.தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பொதுச்செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்த நாளான 17-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.
அதனைத் தொடர்ந்து கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,000 ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்த நாளான 17-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.
அதனைத் தொடர்ந்து கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,000 ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X