என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை முன்னாள் சபாநாயகர் சிவகுமார் மறைவு: சசிகலா இரங்கல்
Byமாலை மலர்4 Jan 2017 7:53 AM GMT (Updated: 4 Jan 2017 7:53 AM GMT)
புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, புதுச்சேரி மாநிலம், நிரவி திருப்பட்டினம் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அன்பு சகோதரர் சிவக்குமார் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
இந்த படுகொலைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அன்பு சகோதரர் சிவகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அண்ணாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, புதுச்சேரி மாநிலம், நிரவி திருப்பட்டினம் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அன்பு சகோதரர் சிவக்குமார் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
இந்த படுகொலைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அன்பு சகோதரர் சிவகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அண்ணாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X