என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நன்னிலம் அருகே மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது
Byமாலை மலர்9 Dec 2016 3:12 PM GMT (Updated: 9 Dec 2016 3:12 PM GMT)
நன்னிலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில் கடத்திய 3 பேரை கைது செய்தனர்.
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள வாரக்குப்பம் சிமென்ட் பாலம் அருகில் பேரளம் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் விளார் ரோடு விவேகானந்த தெருவைச்சேர்ந்த குழந்தை ஏசு (வயது 32), அவரது நண்பர் காரைக்கால் சேத்தூர் செல்வம் (33) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த முனியப்பிள்ளை மகன் முத்துவேல் (20) ஆகிய 3 பேரும் 20 மதுப்பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம் அடுத்துள்ள வாரக்குப்பம் சிமென்ட் பாலம் அருகில் பேரளம் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் விளார் ரோடு விவேகானந்த தெருவைச்சேர்ந்த குழந்தை ஏசு (வயது 32), அவரது நண்பர் காரைக்கால் சேத்தூர் செல்வம் (33) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த முனியப்பிள்ளை மகன் முத்துவேல் (20) ஆகிய 3 பேரும் 20 மதுப்பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X