என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் சோனியா காந்தி பிறந்த நாள்விழா: காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Byமாலை மலர்9 Dec 2016 2:20 PM GMT (Updated: 9 Dec 2016 2:21 PM GMT)
நாகர்கோவிலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில்:
அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நகர தலைவர் மாகீன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்ப்ட்டது. பின்னர் தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்ப்ட்டன.
இந்நிகழ்ச்சியில் வக்கீல் ராதாகிருஷ்ணன், சுந்தர்சிங், ஜெயசிங், ஜாகீர் உசேன், டேவிட், சேம்ராஜ், டொமினிக், ஸ்டார்வின், சாந்தி ரோஸ்லின், லீமா ரோஸ், சரலூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நகர தலைவர் மாகீன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்ப்ட்டது. பின்னர் தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்ப்ட்டன.
இந்நிகழ்ச்சியில் வக்கீல் ராதாகிருஷ்ணன், சுந்தர்சிங், ஜெயசிங், ஜாகீர் உசேன், டேவிட், சேம்ராஜ், டொமினிக், ஸ்டார்வின், சாந்தி ரோஸ்லின், லீமா ரோஸ், சரலூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X